மாயைக்குள் சிக்கியிருந்த வேளை அருகிருந்த நீ, தெளிவடைந்து ஒன்றாய் எழுந்த போது எங்கு சென்றாய் மங்கள? இறுதி நிகழ்வில் ஆகாயத்தை நோக்கும்…
Category: Local Stories
ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை கண்ணீருடன் நிறைவேற்றிய மனைவி
சன் டிவியில் கடந்த 90களில் பிரபலமான ஆனந்த கண்ணன் கடந்த வாரம் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார் என்ற செய்தி சின்னத்திரை மற்றும்…
மகன் சாட்சியாக அமர்ந்து |பிரகாஷ் ராஜ் அடுத்த திருமணம்
நடிகர் பிரகாஷ்ராஜ் உலகம் அறிந்த ஒரு சிறந்த நடிகர். அதுமட்டுமில்லை அவர் எந்த விடயத்திலும் மிக வெளிப்படையாக நடந்துகொள்பவர். ஆகவே தான்…
அமல்ராஜின் குரல், வரிகளில் “வெள்ளி மழைச்சாரல்” பாடல்
அமல்ராஜ் சிவராஜ்ஜின் குரல் மற்றும் வரிகளில் உருவான “வெள்ளி மழைச்சாரல்“ பாடல் அண்மையில் வெளியாகியுள்ளது. பிரணீவன் ஜெயக்குமார் இசையில் உருவாகியுள்ள இந்தப்…
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா காலமானார்
சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா இன்று (23) மாலை காலமானார். சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…
யொஹானியின் தந்தை யார் தெரியுமா? | அட இவரா?
மெனிக்கே மஹே ஹிதே.. இரவில் ஒன்றே ஒன்று என்ற பாடலின் மூலம் இலங்கையைச் சேர்ந்த இளம் பாடகி யொஹானி இன்று உலகளவில்…
அதிபர் கணேசபாலேந்திரன் ஓய்வு பெற்றார்
கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலய அதிபர் ஓய்வு பெற்றார் கைதடி முத்துக்குமாரசுவாமி மகா வித்தியாலய அதிபராக பணியாற்றிய தாமோதரம்பிள்ளை கணேசபாலேந்திரன் (மந்துவில்)…
”ஈழத்தின் வெந்து தணிந்தது காடு”
ஈழத்து இயக்குனர் மதிசுதாவின் “வெந்து தணிந்தது காடு” படத்தலைப்பு விவகாரம் அண்மையில் பேசுபொருளானது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே! இதே தலைப்பில் கௌதம்…
கொரோனாவை ஒழிக்க வந்தாரா? | பாவம் பவித்ரா
இலங்கை வரலாற்றில் மிகவும் பேசப்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆவார். பதவியேற்ற நாள் முதல் அவரும் கொரோனாவும் பட்ட பாடு…
ஆசிரியர் சம்பள முரண்பாடுகளிற்கு தீர்வு – புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார்
இவ்வருட பாதீட்டில் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளிற்கு தீர்வு கட்டப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்…
