தலவாக்கலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பேரணி நாளை ஞாயிறன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும். கூட்டணி தலைவர்களுடன் சிறப்பு அதிதிகளாக…
Author: admin
பொது வீதி, பூங்கா, மைதானங்கள் செல்வதற்கு தடை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 2 ஆம் திகதி மாலை 6 மணி…
நாட்டில் அவசர கால நிலை | ஜனாதிபதி கையெழுத்திட்டார்
ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் நாட்டில் அவசர கால நிலையினை பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
நுகேகொடையில் தற்போது | இரண்டாவது நாள் இரவு திருவிழா
நுகேகொடையில் விஜயராம சந்தியில் பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மடிவெல பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தல்மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி ஸ்ரீ…
நாங்களும் ரவுடி தான் | அரசில் இருந்து விலகல்
நாங்களும் ரவுடி தான் | அரசில் இருந்து விலகல் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடிக்கான தேர்வை ஏற்கனவே முன் வைத்துள்ள ஸ்ரீ…
பொலிஸ் ஊரடங்குமேல் மாகாணத்தில்..!
மேல் மாகாணத்தில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்கு. சிரேஷ்ட பொலிஸ்…
ஜனாதிபதியை காப்பாற்றிய பெண் பொலிஸார்
மிரிஹான பிரதேசத்தில் அமைத்துள்ள ஜனாதிபதியின் வீடு அமைந்திருக்கும் பிரதேசத்திற்கு வந்த மக்களை தடுத்த நிறுத்த பெண் பொலிஸார் பயன்படுத்தப்பட்டார்கள். இந்த சம்பவம்…
இராணுவ பேருந்துக்கு தீ |ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தார்களா?
இராணுவ பேருந்துக்கு தீஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தார்களா? மிரிஹானாவில் போலீசாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த மோதலை அடுத்து இராணுவ பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.…
ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டகாரர்கள்
மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தின் நுழைவாயிலுக்கு அருகாமையில் தற்போது போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது. இதனால், அப்பகுதியில் கடும்…
மிரிஹானாவில் பதற்றம் | ஜனாதிபதியின் வீட்டுக்கு பாதுகாப்பு
மிரிஹானாவில் அமைந்துள்ள ஜனாதிபதியின் வீட்டுக்கு செல்லும் பாதையில் ஆர்ப்பாட்டம்
