”சாரதியே ஜாக்கிரதை” பாடல் கேட்டீங்களா?செந்தூரன் இசையில் டென்மார்க் ரகுநாதன் குரலில்

”சாரதியே ஜாக்கிரதை” பாடல் கேட்டீங்களா?
செந்தூரன் இசையில் டென்மார்க் ரகுநாதன் குரலில்

நாட்டில் தற்போது அதிக அளவில் வாகன விபத்துக்கள் நடக்கிறது

இதற்கு யார் முன் வந்து ஒரு விழிப்புணர்வு பாடலை செய்வார்கள் என்று
பலர் கேள்வி எழுப்பினார்கள்

ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஏசியன் இசைக்குழு செந்தூரன் இசையமைக்க டென்மார்க் ரகுநாதன் பாட பாடல் தயாராகியது.

பாடல் வரிகளை கருப்பையாபிள்ளை பிரபாகரன் எழுத தொடங்கினார் . ஆக்டபடகளில்அவரது கைகள் விளையாடி தள்ளியது அந்தக்காலம் இப்போது அவரது விரல்கள் பாடல் வரிகளை எழுதிக்கொட்டிவிட்டது .

ரூபனின் கைவண்ணத்தில் ஒளிப்பதிவு நடக்க ஏசியன் ரெகார்டஸ் இசை கலவை செய்கிறது…

நம்ம தம்பிராஜா அவரது ராஜா வேலையை இந்த பாடலில் காட்டியுள்ளார்

பாடல் மாசா வந்துள்ளது …. வாகன சாரதி ஒருவர் இந்த பாடலை ஒரு தடவை கேட்டால் ரெம்ப கவனமாக வாகனத்தைஒட்டுவார் என்பதற்கு நாம் கேரண்டி

பாடல் குழுவினருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!