முதலாவது மரணம் அதிர்ச்சியில் இலங்கை

இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி மரணம்

IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் சற்று முன் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

60 வயதான மாரவிலையை சேர்ந்த இறந்த நோயாளிக்கு நீரிழிவு ,இரத்த கொதிப்பு இருந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்கை தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!