முக கவசம் போடாத நண்பர்களுக்கு காவல் துறை கொடுத்த தண்டனை

உலகமே கொரோனாவை தடுக்க போட்டி போட்டு கொண்டிருக்கும் போது நாமும் அதை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இலங்கையில் பலர் தற்போது முக கவசம் அணிய ஆரம்பித்துள்ளார்கள்.

ஆனால் முக கவசம் தற்போதைக்கு அவசியமற்றது என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இப்படி இருக்கும் போது அவிசாவெல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்களில் வந்த இருவர் முக கவசம் அணியாமல் வந்தனர்.

இதனை கண்ட போலீசார் அவர்களை மறித்து முக கவசம் அணியாததால் அவர்கள் அனைத்து வந்து டீசட்டை கழற்றி அதை முகத்தில் மூடி கட்டும் படி உத்தரவிட்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!