அன்று FM பணிப்பாளர் , இன்று DPF செயலாளர்நாளை பாராளுமன்ற உறுப்பினர்..!

அன்று FM பணிப்பாளர் , இன்று DPF செயலாளர்
நாளை பாராளுமன்ற உறுப்பினர்..!

பரணி இலங்கை ரேடியோ ரசிகர்கள் அறிந்த பெயர்.

காலை , மாலை , விளையாட்டு என எந்த நேரத்திலும் கலக்கி ரேடியோ ரசிகர்களை கவர்ந்தவர் .

வெற்றி , சூரியன் , வர்ணம் , தமிழ் என எல்லா ரேடியோ ரசிகர்களின் ஹிரோ நம்ம பரணி .

அரசியலில் குதித்த பரணிக்கு அதிர்ச்சியான அதிஷ்டம் இப்போது கிடைத்துள்ளது .

அது தான் ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி .

இது சாதாரண பதவி அல்ல . ஒரு கட்சியின் மிக முக்கிய பதவி .

ஏற்கனவே கேகாலை மாவட்ட அமைப்பளரான பரணிக்கு அடுத்த வெற்றி காத்திருக்கிறது .

அது தான் கேகாலை மாவட்ட அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் பதவி .

அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் . அப்படி வெற்றி பெற்றால் தமிழ் ரேடியோ அறிவிப்பாளர்களில் பாராளுமன்றம் சென்ற முதலாவது RJ என்ற பெருமையை பெறுவார் .

இதற்கு முதல் தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் மூவர் பாராளுமன்ற உறுப்பினர்காளாகியுள்ளனர்.

ஸ்ரீ ரங்கா , மரிக்கார் , முஷாரப் ஆகியோர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!