இன்றைய தினம் சமையற் எரிவாயு விநியோகிக்கப்படாது என்று லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே மக்கள் வரிசையில் நின்று நேரத்தை விரயமாக்கவேண்டாம்…
இன்று (24)GAS வரிசையில் நிற்க வேண்டாம்
இன்று நள்ளிரவு முதல் | மீண்டும் விலை அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் மீண்டும் எரிபொருள்கள் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி ஒக்டன் 92 ரக பெற்றோலின் ஒரு…
சபையை அதிரவைத்த மனோவின் பேச்சு
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் தமிழ் முற்போக்கு முன்னணி தலைவர் மனோ கணேசன் அவர்கள் சபையை அதிரவைக்கும் பேச்சை நிகழ்த்தினார். <சற்று…
உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன்
”உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும்…
ரணில் சரிவராவிட்டால் | விரட்டியடிப்போம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டை சரியான முறையில் கொண்டு செல்லாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்து விரட்டியடிப்போம் என்று முன்னாள்…
ரணில் சரிவராவிட்டால் | விரட்டியடிப்போம்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டை சரியான முறையில் கொண்டு செல்லாவிட்டால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வந்து விரட்டியடிப்போம் என்று முன்னாள்…
ஜெனோசன் ராஜேஸ்வரன் இயக்கத்தில் “உன் நினைவுகளில்”காணொளிப்பாடல்
ஜெனோசன் ராஜேஸ்வரன் இயக்கத்தில் “உன் நினைவுகளில்”காணொளிப்பாடலின் முதல் பார்வையை இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டு வைத்தார். முகேஷ் ரவி மற்றும் பிரீத்தி குமாரி…
சஜித் பிரதமரா? | ஜனாதிபதி பேசியது என்ன?
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று முற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமராகப் பதவியேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.…
அவசரகால சட்டம் என்பது? ரெம்ப கவனம் தம்பி
பொலிஸாருக்கு மாத்திரம் இருக்கின்ற – சந்தேக நபர்களை கைது செய்வதற்கான அதிகாரம் – தற்போது இலங்கையிலுள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கப்படுகிறது.…
இன்று நள்ளிரவு முதல் அவசரகால நிலை பிரகடனம்
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை ‘ஜனநாயக’ சோஷலிசக் குடியரசின் ‘நிறைவேற்று அதிகாரம்’ கொண்ட ஜனாதிபதியினால் அவசரகால நிலைமை பிரகடனம்…