ஜனாதிபதி ஊடக விருது விழாவில்
2025 ஆண்டின் மிகச்சிறந்த வானொலி நிகழ்ச்சிக்கான விசேட ஜூரி விருதை சக்தி வானொலியை சேர்ந்த பிரேமகாந்த் பெற்றுக்கொண்டார்
அவருக்கு இலங்கை கலைஞர்களின் திறமைகளை கடந்த பல வருடங்களாக எந்த வித வேறுபாடுமின்றி ஊக்கப்படுத்தி அவர்களுக்காக , என்றும் குரல் கொடுக்கும் இலங்கையின் ஒரே ஒரு ஊடக இணையத்தளமான www.lankatalkies.lk இன் வாழ்த்துக்கள்.
