நான் கோல் பேசில் கடலை விற்றவனா?- சரத் பொன்சேகா விசனம்

நான் என்ன கோல் பேசில் கடலை விற்றவனா? என சபையில் இருந்த ஏனைய உறுப்பினர்களை பார்த்து பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பினார்.

அவசர கால சட்ட விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசிய அவர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து 48 மணித்தியாலயத்திற்கு பிறகு தான் தனக்கு பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து அழைப்பு வந்ததாக கூறினார்.

இலங்கையில் தன்னைவிட பாதுகாப்பு தொடர்பாக அறிந்தவர் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!