20,21,22 வரிசையில் நிற்காதீர் – அமைச்சர் காஞ்சன

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கான தீர்வு எதிர்வரும் 23 திகதி எடுக்கப்படும் என அமைச்சர் காஞ்ஜன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்வரும் 20,21,22 ஆகிய திகதிகளில் எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் எனவும் அவர் பொது மக்களை கேட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!