வேறு ஒரு பிரதமர்..வாய்ப்பில்லை ராஜா | இளைஞர்கள் உடன் ஓட கூட முடியும்

வேறு ஒரு பிரதமர்..பேச்சுக்கே இடமில்லை
இளைஞர்கள் உடன் ஓட கூட தயார்

தான் மிகவும் திடகாத்திரமாக இருப்பதாகவும் இளைஞர்கள் உடன் ஓட கூட தயார் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நெத் வானொலிக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

வேறு ஒரு பிரதமர் என்று யாரையும் நியமிக்க வாய்ப்பில்லை என்றும் தொடர்ந்தும் தனது தலைமையில் மட்டுமே அரசாங்கம் உருவாக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் முழு நேர்காணல் இதோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!