எந்த அரசியல்வாதியையும் இனிமேல்..| நெத் FM அதிரடி முடிவு

நாட்டில் ஒரு ஸ்திரமான நிலையை உருவாக்க தற்போதைய பாராளுமன்றம் தீர்வு ஒன்றை எடுக்கும் வரை தங்களது நிகழ்ச்சிகளுக்கு எந்த ஒரு அரசியல்வாதியையும் இனிமேல் அழைப்பதில்லை என இலங்கையின் முன்னணி சிங்கள வானொலியான நெத் FM அதிரடி முடிவு எடுத்துள்ளது.

மக்கள் விரும்பி கேட்கும் வானொலியான நெத் FM பல ரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அவர்களது பல நிகழ்ச்சிகளுக்கு பாராளுமன்ற உறுபினர்கள் வருகை தருவார்கள் .

இந்த முடிவு அவர்களது நிகழ்ச்சிகளுக்கு எந்த அளவு பின்விளைவுகளை தரும் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!