இராணுவ பேருந்துக்கு தீ |ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தார்களா?

இராணுவ பேருந்துக்கு தீ
ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்தார்களா?

மிரிஹானாவில் போலீசாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையில் நடந்த மோதலை அடுத்து இராணுவ பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பிரதேசத்தில் பதற்றம் நிலவி வருவதாக அறிய முடிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!