நாளை RJ ஆகும் முன்னாள் அதிபர்

பொதுவாக பல அரச தலைவர்கள் தங்களது வேலை பளு காரணாமாக கொஞ்சம் ரிலேக்ஸ் செய்வதுண்டு.

அந்தவகையில் பல வானொலி நிலையங்கள் இயங்கும் இந் நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் 23 ஆம் திகதி நாளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தெரண 92.2/92.4 வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் .

எப்படியோ இந்த கொரோனா காலத்தில் இதுவும் ஒரு என்டர்டைன்மெண்ட் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!