வர்மன் இயக்கும் முகுரம்..! பிரகலாதனுக்கு சிகரம்..!

நடிப்பு என்பது சர்வசாதாரணமாக வருவதல்ல.அது ஒரு கலை.அந்த உன்னத கலையை நாம் நேசிக்க ஆரம்பித்தால் மட்டுமே எமக்கு அதன் உணர்வுகளை வெளிப்படுத்தலாம்.

அப்படிப்பட்ட நடிப்பு மூலமாக சினிமாத்துறையில் சாதிக்க பலர் தயாராக இருக்கிறார்கள்.இயக்குனர் வர்மனின் முகுரம் புதிய பல திறமைகளை வெளிக்காட்டிய படைப்பாக அமைந்துள்ளது.

சிவம் தயாரிப்பில் சிவம் பிரடக்சன் வழங்கும் பிரகலாதன் & தவராசா நடிப்பில் “முகுரம்” குறும்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது

வர்மன் இயக்கத்தில் கேயருபன் ஒளிப்பதிவில்
விரைவில் வெளிவரவுள்ள இப்படம் ஈழத்து சினிமாவின் புதிய பரிணாமம் என்று கூட சொல்லலாம்.



இங்கு யார் பெரிய படம் எடுக்கிறார்கள் ,யார் சிறிய படம் எடுக்கிறார்கள் என்பது முக்கியமல்ல.அந்த படைப்பில் இருக்கக்கூடிய திறமைகள் தான் முக்கியம்.

எது எப்படியோ
“முகுரம்” மூலம் வர்மன் நல்ல படைப்பாளிகளுக்கு களம் அமைத்து கொடுத்துள்ளார்.

தெருமுகன் படக்குழுவினருக்கு www.lankatalkies.lk இலங்கையிலிருந்து எமது கலைஞர்களின் படைப்புகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் ஒரே ஒரு ஊடகத்தின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

logo
error: Content is protected !!